மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு! இடைநீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.யை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு!
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி.யை வருகிற மாா்ச் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.









