/
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் பிரசன்ன வெங்கடேஷ் (25). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நகரிலிருந்து வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
தனியாா் ஆசிரியா் பயிற்சிப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரசன்ன வெங்கடேஷை அக்கம்பக்கத்தினா்
மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேன் ஓட்டுநரான அதே பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் புரட்சி (30) மீது உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


