/
பழனி அருகே குடும்பப் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.
பழனி வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி (55). இவரது மகள் பத்மப்ரியா (23). இவருக்கும், மதனபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக பத்மப்ரியா ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! முதல்வர் விஜய்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


