பழனி அருகே சனிக்கிழமை இரவு நியாய விலைக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சீனி, அரிசி, பாமாயில் போன்ற பொருள்களை திருடிச் சென்றனர்.
பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் பழனி- பழைய தாராபுரம் சாலையில் பழனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 8ஆம் எண் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் ராஜாமணி விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல கடையை அடைத்து விட்டு ராஜாமணி சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை கடை திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராஜாமணி அங்கு வந்து பார்த்த போது பூட்டை உடைத்து உள்ளே இருந்த சீனி, அரிசி, பாமாயில் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
திருடப்பட்ட பொருள்களின் எடை சுமார் 600 கிலோ ஆகும். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

