வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கொடைக்கானல் அருகே காயத்துடன் கடமான் மீட்பு

கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட கடமானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் திங்கள்கிழமை விட்டனர்.

Updated On :14 மே 2018, 7:06 pm

கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட கடமானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் திங்கள்கிழமை விட்டனர்.
செண்பகனூர் பைரவர் கோயில் பகுதியிலுள்ள புதரில் இருந்த இந்த கடமானை பார்த்த சிலர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த கடமான் காயங்களுடன் இருப்பதை பார்த்து அதை மீட்டு அதற்கு உணவு வழங்கி அப்பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து ரேஞ்சர் ஆனந்த் கூறியதாவது: உணவு தேடி வந்த இக்கடமான் தவறி விழுந்ததில் லேசான காயமடைந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் மானை மீட்டு வனப் பகுதிக்குள் விட்டனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.