ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

கொடைக்கானலில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:13 am IST

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்கள் இரவில் படிக்க முடியாத நிலை உள்ளது. 
 எனவே, அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.