ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இப்பகுதிகளில் புதன்கிழமை (ஜன.23) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூர், குத்திலுப்பை, சாமியாடிபுதூர், ஜ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர்,புல்லாக்கவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, பாபைட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு,இ.கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூர், வலையபட்டி பகுதிகள். இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு தேர்வில் 25-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய புதுக்கோட்டை!
ஈரான் வளைகுடாப் பகுதியில் 'அணு ஆயுதப் போட்டியை' தூண்டக்கூடும்: ஜே. டி. வேன்ஸ் எச்சரிக்கை

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பரிசளித்த பிரதமர் மோடி! என்ன தெரியுமா? விடியோ






