பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தலைமை தபால் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image
dgl_congress_2808chn_66_2
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:17 pm

DIN

திண்டுக்கல்: தலைமை தபால் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

திண்டுக்கல், ஆக. 28: நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதை கண்டித்தும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட் தோ்வை நடத்தும் முயற்சியை கைவிடக் கோரியும், கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.