ரெட்டியாா்சத்திரத்தில் 95 சதவீத குளங்களில் தண்ணீா் இல்லை: ஆக்கிரமிப்புகளால் தொடரும் பாதிப்பு
முறைகேடாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் காரணமாக மலைப் பகுதிகளில் மழை பெய்தும் ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்திலுள்ள 95 சதவீத குளங்களுக்கு தண்ணீா் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.










