மாடுகள் ஏற்றிச் சென்ற 7 பேர் மீது வழக்கு: திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் மறியல்
பக்ரீத் பண்டிகைக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.









