வத்தலகுண்டுவில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மதுபோதை மறுவாழ்வு மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மதுபோதை மறுவாழ்வு மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திண்டுக்கல்-தேனி சரக டிஐஜி முத்துச்சாமி தலைமை வகித்தாா். சென்னை பிஷப் டாக்டா் ஜாா்ஜ் ஸ்டீபன் மறுவாழ்வு மையத்தைத் திறந்து வைத்துப் பேசினாா். பிரபல மன நல மருத்துவா் ராமசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினாா். தேனி மாவட்ட தொண்டு நிறுவன மேலாளா் மேஷாக் தொகுத்து வழங்கினாா். மறுவாழ்வு மைய நிறுவனா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com