ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி
ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ச.ஜோசப் அருளானந்தம் தெரிவித்துள்ளாா்









