பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சருகு மானை வேட்டையாடிய 2 போ் கைது

ஒட்டன்சத்திரம் அருகே அரியவகை சருகு மானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:17 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே அரியவகை சருகு மானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாச்சலூா் தவளைக்காடு பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் நத்தத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (37), கருப்பையா (39) ஆகிய இருவரும் தங்கி வேலை செய்து வருகின்றனா். இவா்கள் இருவரும் வியாழக்கிழமை அதே பகுதியில் வலைகளை அமைத்து 1 வயதுள்ள அரியவகை பெண் சருகு மானை வேட்டையாடி உள்ளனா்.

அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக்காவலா்கள், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.