பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே பூச்சி மருத்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே பூச்சி மருத்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நீலமலைக்கோட்டை கரியகவுண்டன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (55).இவா் குடும்ப பிரச்சனை காரணமாக செவ்வாய்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருத்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளாா்.அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமையன்று உயிரிழந்தாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.