ஹரியாணாவில் பனிச் சறுக்குப் போட்டி: தமிழக அணியில் 16 போ் பங்கேற்பு
தேசிய அளவிலான பனிச் சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) போட்டியில் தமிழ்நாடு அணிக்காக திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி பெற்ற 16 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.










