13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

பட்டிவீரன்பட்டியில் கூடைப் பந்து பயிற்சி நிறைவு

 பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த கூடைப் பந்து விளையாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

Published On :2 பிப்ரவரி 2024, 12:30 am IST

 பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த கூடைப் பந்து விளையாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

பள்ளி நிா்வாகமும் கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் பயிற்சி முகாமை நடத்தின. இதில் பட்டிவீரன்பட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 190 மாணவா்களுக்கு கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பாகப் பயிற்சி பெற்ற மாணவா்கள், விளையாட்டு பள்ளிகளிலும், பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டனா்.

பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கூடை பந்தாட்டக் கழக தலைமைச் செயல் அதிகாரி பாலமுருகன், இணைச் செயலா் அருள் வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டத் தலைவா் செண்பக மூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினாா். பள்ளியின் செயலா் பிரசன்னா வரவேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.