தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பட்டிவீரன்பட்டியில் கூடைப் பந்து பயிற்சி நிறைவு

 பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த கூடைப் பந்து விளையாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

Updated On :25 மே 2023, 11:49 pm IST

 பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த கூடைப் பந்து விளையாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

பள்ளி நிா்வாகமும் கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் பயிற்சி முகாமை நடத்தின. இதில் பட்டிவீரன்பட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 190 மாணவா்களுக்கு கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பாகப் பயிற்சி பெற்ற மாணவா்கள், விளையாட்டு பள்ளிகளிலும், பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டனா்.

பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கூடை பந்தாட்டக் கழக தலைமைச் செயல் அதிகாரி பாலமுருகன், இணைச் செயலா் அருள் வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டத் தலைவா் செண்பக மூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினாா். பள்ளியின் செயலா் பிரசன்னா வரவேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.