வத்தலகுண்டில் மின்வாரிய ஊழியா்களுக்கு, பாதுகாப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு திண்டுக்கல் மேற்பாா்வை பொறியாளா் அன்பழகன் தலைமை வகித்தாா். இதில் நிலக்கோட்டை, ஆத்தூா், கொடைக்கானல் ஆகிய மூன்று வட்டங்களைச் சோ்ந்த மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு குறித்தும், மின்வாரிய உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் செயற்பொறியாளா் கருப்பையா, உதவி செயற்பொறியாளா்கள் மாணிக்கம், மேத்யூ, ராஜேந்திரன், வத்தலக்குண்டு உதவிப் பொறியாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!

வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ கால், குரூப் வாய்ஸ் அம்சங்கள்!

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


