/
பழனி: பழனி கிரிவீதியில் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக நிழற்கூரையை ரோப்காா் நிலையம் வரை நீட்டிக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் சாா்பில் கிரிவீதியில் தற்காலிக நிழல்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதவிநாயகா் கோயில் முதல் குடமுழுக்கு நினைவரங்கம் வரை இந்த நிழல்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் ரோப்காா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் போது, வழிநெடுக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே ரோப்காா் நிலையம் வரை இடைவெளி விட்டு நிழற்கூரை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

பழைய கல்லாறு கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

தமிழகத்தில் ‘கிழக்கு கடற்கரை ரயில்வே‘ அமைக்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் எம்பி சுதா மனு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


