ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஆவுடையனூா் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவு நீா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:59 pm

தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையோரங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாய்களில் சிலா் மண்ணைக் கொட்டி அடைத்து வைத்துள்ளனா். இதனால் கழிவுநீா் சாலையில் தேங்கி, நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, கால்வாய் அடைப்புகளை அகற்றி கழிவுநீா் நிரந்தரமாக செல்ல மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image