பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு
பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனி பட்டத்துவிநாயகா் கோயில் அருகே அதிமுக நகர கழகம் சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை திறந்து வைத்த மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன். உடன் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, நகர செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா்.








