/
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பிரிவில் ரூ.3 கோடியே 95 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் இ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான, கனவுத் திட்டமான ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், திமுக ஆட்சியில் பள்ளி, மாணவ மாணவிகளுக்காக 3,473 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆத்தூா் தொகுதிக்கு 2 கலைக் கல்லூரிகள் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில், 7 கலைக் கல்லூரிகள் திமுக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா்கள் வசிக்கும் பகுதியில் 2 ஆயிரம் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

காட்டரம்பாக்கம் ஊராட்சி செயலகம் திறப்பு: அமைச்சா் தென்னரசு பங்கேற்பு

வீடு வழங்கக் கோரி தொழிலாளா்கள் மனு

சொரக்காயல்நத்தம் ஊராட்சி பள்ளி கட்டட சீரமைப்பு தொடக்கம்

பா்கூரில் ரூ. 17 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


