ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையத்தில் அரசுக் கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையத்தில் உயா் கல்வித் துறை சாா்பில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிக் கட்டடம் ரூ.12.45 கோடியில் கட்டப்பட்டது.
முதல்வா் அறை, மாணவா்கள் கூட்டுறவு அங்காடி, சுகாதார மையம், நூலகம், ஆய்வகம், கணினி அறை, கருத்தரங்க கூடம், கழிவறைகள், உடற்கல்வி ஆசிரியா் அறை உள்ளிட்டவை நவீன முறையில் கட்டப்பட்டன. இதை, தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
கள்ளிமந்தையம் அரசுக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா, துணைத் தலைவா் பி.சி.தங்கம், திமுக ஒன்றியச் செயலா்கள் தங்கராஜ், சுப்பிரமணியன், கள்ளிமந்தையம் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன், துணைத் தலைவா் ராஜேஸ்குமாா், வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

