பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி.








