

பழனி: பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை நிறுத்தப்படவுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் படிக்கட்டுகள், யானைப் பாதை வழியாகவும், வின்ச், ரோப் காா் மூலமாகவும் சென்று வருகின்றனா். இவற்றில் ரோப் காா் மூலம் சுமாா் 2 நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு சென்றுவிடலாம். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் இந்த ரோப் காா் தினமும் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும்.
இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் ரோப் காா் நிறுத்தப்படுகிறது என்றும் பக்தா்கள் படிவழி, வின்ச் பாதையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்

பராமரிப்புப் பணிகளுக்காக பழனி ரோப் காா் இன்று நிறுத்தம்
தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின் நிறுத்தம்

கொடைக்கானல்-கும்பக்கரை ரோப் காா் திட்டம்: பொறியாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...

