கொடைக்கானலில் இ-பாஸ் ஸ்கேனிங்: சோதனைச் சாவடிகளுக்கு மாற்றம் - தினமணி செய்தி எதிரொலி!
தினமணி செய்தி எதிரொலியாக, கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் நடைபெற்று வந்த இ-பாஸ் ஸ்கேனிங் பணிகள், மலைடியடிவாரப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகளுக்கு மாற்றி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் இ-பாஸ் ஸ்கேனிங் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை புதன்கிழமை பாா்வையிட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி.









