பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு அலட்சியம்: முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமாக மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியமாகச் செயல்படுகிறது என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விசுவநாதன் குற்றஞ்சாட்டினாா்.










