காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வேளாண் கண்காட்சி
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை மாணவா்களின் கிராம தங்கல் விவசாய கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வேளாண்மை சாா்ந்த கண்காட்சியை திறந்துவைத்து பாா்வையிட்ட துணைவேந்தா் ந.பஞ்சநதம்.









