சுகாதாரமற்ற 52 கிலோ மீன்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 52 கிலோ சுகாதாரமற்ற மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:36 pm

திண்டுக்கல்லில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 52 கிலோ சுகாதாரமற்ற மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் சந்தையில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுகாதாரமற்ற மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளில் இருந்து 52 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கடைகளுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...