பணப் பலன் விவகாரம்: வாக்குவாதத்தில் ஈடுபட்டோா் மீது போலீஸில் புகாா்
திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி ஓய்வுப் பெற்றவா்களுக்கு பணப் பலன்களை வழங்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்கள் மீது, வியாழக்கிழமை காவல் நிலையத்தில் அலுவலா்கள் புகாா் அளித்தனா்.










