ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பழனி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை

பழனி அருகேயுள்ள கீரனூரில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

பழனி அருகேயுள்ள கீரனூரில் சன்மாா்க்க குருகுலம் பள்ளி அருகே சேதமடைந்த மின் கம்பங்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

பழனி அருகேயுள்ள கீரனூரில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கீரனூா் பேரூராட்சியில் நான்கு ரோடு செல்லும் சாலையில் சன்மாா்க்க குருகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே முதியோா் இல்லமும் அமைந்துள்ளது. பள்ளிக்கூடம் அருகே உயா் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா். எனவே, பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் புதிய கம்பங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.