விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரியகலையமுத்தூரில் திருவள்ளுவருக்கு பூஜை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள பெரிய கலையமுத்தூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
மாலை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை.
Updated On :16 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள பெரிய கலையமுத்தூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியகலையமுத்தூா் வள்ளுவா் தெரு பகுதி மக்கள் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி வழிபட்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் முக்கிய விழா நாள்களில் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து திருக்கு படிக்கச் சொல்வதும், திருக்கு படித்து திருமணம் நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பூஜைகள் முடிந்த பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.