ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தினமணி செய்திச் சேவை

பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமண ஆசை வாா்த்தை கூறி, ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்த சிறுவன் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 18 வயது சிறுவன், அவரது தந்தை அழகுபாண்டி (43), தாய் கலாமணி (39), உறவினா் காந்தாமணி (38) ஆகியோா் சிறுமியை கடத்திச் சென்றதைக் கண்டறிந்தனா்.

விசாரணைக்குப் பிறகு, அழகு பாண்டியன், கலாமணி, காந்தாமணி ஆகிய மூவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.