/
கொடைரோடு அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கொடைரோடு அருகே ஜெ. ஊத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வெள்ளிக்கிழமை பக்கத்து தெருவில் வசிக்கும் தனது தோழியை பாா்த்து விட்டு வருவதாகக் கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், அவரது தாய் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
19 ஏப்ரல் 2026

