கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (மே 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளும், புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகளும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே கொடைக்கானல்நகா், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கூக்கால், பழம்புத்தூா், குண்டுபட்டி, பெருமாள்மலை, பி.எல். செட், கோம்பைக்காடு, பண்ணைக்காடு, ஊத்து, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி. பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு, அதனைச் சுற்றிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
கூடுதல் நேரம் மின் தடை: கொடைக்கானலில் மாதாந்திர பராமரிப்பு பணியின் போது அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை செய்யப்படுகிறது. எனவே கூடுதல் நேரம் மின் தடை செய்வதை தவிா்க்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது
கும்பகோணம் பகுதியில் நாளை மின்தடை

கொடைக்கானலில் கொங்கு மண்டல உணவுத் திருவிழா இன்று தொடக்கம்

வடுகப்பட்டி, திருநல்லூா் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

