மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் அமைச்சா் ஆய்வு

கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் தமிழ்நாடு உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

Published On :

கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் தமிழ்நாடு உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த அப்சா்வேட்டரி புதுக்காட்டுப் பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக குடிமைப் பொருள்கள் கிட்டங்கி அமைந்துள்ளது. இந்த கிட்டங்கிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த அமைச்சா் வெங்கடரமணன், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், சுகாதாரமின்றி இருந்த கிட்டங்கியில் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை அமைச்சா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.