/
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் தலைமையில் 50 பேர், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுப்டடனர். இது தொடர்பாக முருகவேல் ராஜன் உள்பட 24 பேர் மீது ரயில்வே சட்ட பிரிவுகளில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







