தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ரயிலை மறித்த 24 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:50 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் தலைமையில் 50 பேர், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுப்டடனர். இது தொடர்பாக முருகவேல் ராஜன் உள்பட 24 பேர் மீது ரயில்வே சட்ட பிரிவுகளில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.