எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நரசிங்கம்பட்டியில் ஜூலை 24 மின்தடை

மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :23 ஜூலை 2018, 7:07 am IST

மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நரசிங்கம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24 ஆம் தேதி) நடைபெறவுள்ளது. அதனால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளார் பெ.குமார் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு, வலச்சிகுளம், டி.வல்லாளபட்டி, தர்மதானப்பட்டி, மருதூர் வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், இடையபட்டி, அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி,எட்டிமங்கலம், மாங்குளம், மாத்தூர், பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.