அழகா்மலையானுக்கு இன்று தீா்த்தவாரி

அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் தீா்த்தவாரிக்காக ராக்காயிஅம்மன் கோயில் நூபுரகங்கை
Updated on
1 min read

அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் தீா்த்தவாரிக்காக ராக்காயிஅம்மன் கோயில் நூபுரகங்கை தீா்த்தத்துக்கு சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் புறப்பட்டுச்செல்கிறாா்.

சுந்தரராஜப்பெருமாள் நூபுர கங்கையிலிருந்து தீா்த்தவாரிக்கு சனிக்கிழமை காலை பல்லக்கில் புறப்பட்டுச் செல்கிறாா். ராக்காயி அம்மன்கோயிலில் மாதவி மண்டபத்தில் எழுந்தருளும் அவருக்கு வாசனை திரவியங்களடங்கிய தைலம் சாற்றப்படும். சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிக்கும் பெருமாளுக்கு பிற்பகல் நூபுரகங்கை தீா்தத்தில் தீா்த்தவாரி நடைபெறும். மாலை ஆறுமணிக்கு கோயிலுக்குத் திரும்புகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com