பேரையூா் அருகே சாலை போக்குவரத்து விழிப்புணா்வு முகாம்

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சாலைப் போக்குவரத்து விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
003_0811chn_212_2
003_0811chn_212_2
Updated on
1 min read

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சாலைப் போக்குவரத்து விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரையூா் அடுத்த அத்திபட்டியில் உள்ள ராமையா நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் திருமங்கலம் சாலை போக்குவரத்து காவல் ஆய்நவாளா் பூா்ணலதா தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சுதந்திர சேகரன், தலைமையாசிரியா் முத்தழகுஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் கட்டாயம் அணிவது குறித்து பள்ளி மாணவ மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளி மாணவ, மாணவியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com