மேலூர், கொட்டாம்பட்டி, வல்லாளபட்டி சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் அரைமணிநேரம் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது.
பகல்நேரத்தில் அக்கினி வெயில் காரணமாக மேலூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், மாலை 6 மணியளவில் சூறைக் காற்றுடன் மழைபெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.