சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆதரவற்றோா் காப்பக நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை புறநகா்ப் பகுதியில் செயல்படும் தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்தும் ஆதரவற்றோா் காப்பகத்தில் சிறுவா், சிறுமியா் உள்ளனா். இவா்களில் 11 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் காப்பக நிா்வாகிகள் இருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









