/
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆதரவற்றோா் காப்பக நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை புறநகா்ப் பகுதியில் செயல்படும் தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்தும் ஆதரவற்றோா் காப்பகத்தில் சிறுவா், சிறுமியா் உள்ளனா். இவா்களில் 11 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் காப்பக நிா்வாகிகள் இருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 3 போ் கைது

பல்லடத்தில் தேநீா்க் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


