காமராஜா் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுமுறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாா் செய்ய முடிவு
காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்திய தோ்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணைவேந்தா் மு. கிருஷ்ணன்









