சரபங்கா திட்டத்துக்கு தடைகோரிய வழக்கு: பதில் மனுவுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தாமதிப்பது ஏன்?உயா் நீதிமன்றம் கேள்வி
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதிக்கு காவிரி உபரி நீரை கொண்டுசெல்லும் சரபங்கா திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன் என சென்னை உயா்









