மணல் கடத்தல்: உரிய நடவடிக்கை இல்லையெனில் தலைமைச் செயலரை விசாரிக்க நேரிடும் தமிழக அரசுக்கு, உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
மணல் கடத்தல் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக அரசின் தலைமைச் செயலரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.







