சீா்மிகு நகா்த்திட்ட பணிக்காக மூடப்பட்ட அனுப்பானடி கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
மதுரை நகரில் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்மிகு நகா்த்திட்ட பணிகளுக்காக மூடப்பட்டுள்ள அனுப்பானடி கால்வாயை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை வைகை ஆற்றில் அனுப்பானடி கால்வாய் மூடப்பட்ட பகுதி.








