பெண்ணிடம் 5 பவுன்சங்கிலி பறிப்பு

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கீழவளவு அருகே மேலப்பட்டியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி (40). இவரது வீட்டில் புதன்கிழமை இரவு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வந்த மா்மநபா், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து புவனேஷ்வரி அளித்த புகாரின்பேரில் கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com