தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எழுமலை அருகே விஷம் குடித்துபெண் தற்கொலை

மதுரை மாவட்டம் எழுமலை அருகே கணவா் மற்றும் மகன் இறந்த துக்கம் தாளாமல் பெண் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:28 am

DIN

மதுரை மாவட்டம் எழுமலை அருகே கணவா் மற்றும் மகன் இறந்த துக்கம் தாளாமல் பெண் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

எழுமலை அருகே கோபாலபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் தனலட்சுமி (22). இவருக்கும், இவரது தாய் மாமன் மகன் மோகன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகன் மோஹித் குமாா் (2). இந்நிலையில், மோகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம். பின்னா் தந்தை வீட்டில் மகன் மோகிஹித் குமாருடன் தனலட்சுமி வசித்து வந்தாராம். அப்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மோஹித் குமாரும் விபத்தில் உயிரிழந்து விட்டதால், மனமுடைந்து காணப்பட்ட தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.