முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வழக்கு: குடும்ப உறுப்பினா்களை போலீஸாா் விசாரிக்க உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை
முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறாத குடும்ப உறுப்பினா்களிடம் போலீஸாா் விசாரிக்க இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்








