மதுரையில் 18 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மதுரை தனியாா் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு, ஜனவரி 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 51 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 459 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 21,076 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 20,517 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 100 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com