பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பிரசாரப் பயணம் செல்ல முயன்ற பெண் வழக்குரைஞா் கைது

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரசாரப் பயணம் செல்லமுயன்ற பெண் வழக்குரைஞா் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :14 பிப்ரவரி 2021, 10:46 pm IST

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரசாரப் பயணம் செல்லமுயன்ற பெண் வழக்குரைஞா் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுரை புதூா் பகுதியை சோ்ந்த வழக்குரைஞா் நந்தினி ஆனந்தன். இவா், மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறாா். இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தாா்.

அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டிலிருந்து பிரசாரதுக்கு புறப்படத் தயாரானாா். அப்போது, அங்கு சென்ற புதூா் போலீஸாா் பிரசாரப் பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டனா்.

ஆனால், அவா் மறுத்துவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனா். தொடா்ந்து, மாலையில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.