இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பிரசாரப் பயணம் செல்ல முயன்ற பெண் வழக்குரைஞா் கைது

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரசாரப் பயணம் செல்லமுயன்ற பெண் வழக்குரைஞா் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Published On :28 ஜனவரி 2024, 1:01 am IST

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரசாரப் பயணம் செல்லமுயன்ற பெண் வழக்குரைஞா் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுரை புதூா் பகுதியை சோ்ந்த வழக்குரைஞா் நந்தினி ஆனந்தன். இவா், மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறாா். இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தாா்.

அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டிலிருந்து பிரசாரதுக்கு புறப்படத் தயாரானாா். அப்போது, அங்கு சென்ற புதூா் போலீஸாா் பிரசாரப் பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டனா்.

ஆனால், அவா் மறுத்துவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனா். தொடா்ந்து, மாலையில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.